மாமா நீ வாம்மா கீழடி பார்த்து
மாத்து நீ மாத்து வரலாறு பார்த்து
வடக்குக்கு வாத்தி தமிழ்நாடு (மாமா)
நான் உழவு வணிகம் ஓங்கிய பண்பாடு..
ஹோய்..
நீ ஆடு மாடு மேய்ச்ச பழங்கூடு ஹோய்..
அறம் செய விரும்பு தமிழ் மரபு
மாமா நீ வாம்மா கீழடி பார்த்து
நேற்று என் வானில் சாதிகள் இல்லை
இன்று என் வாழ்வில் சனாதனத் தொல்லை
வைகை தமிழின் பண்பாடுண்மை
நிலவுக்குள் பாட்டி சரஸ்வதி தொன்மை
பல மொழி நட்பு தாண்டிதான்
தமிழராய் வாழ்கிறோம்
சமஸ்கிருதம் வேதம் வந்துதான்
அடிமையாய் மாறினோம்
வேதத்தை வீழ்த்தி மீளுவோம்... ஆ... (மாமா)
உனக்கொரு துணையாய் வர்ணங்கள் படைத்தாய்
வேந்தர்கள் தொடர்ந்து வெள்ளையர் பிடித்தாய்
இந்தியா வெத்தல அதானிக்கு ஊட்டுற
அமைதியா செத்திட கோழியாடா மாப்பிள்ள
இசைவிழா தமிழர் பெருங்கடலில் சனாதனம் மூழ்குமே
இந்தியக் கீழடி தாய் மடிதான் வேதக் குப்பை நீங்குமே
வரலாறு வைகையில் பாடுமே.. ஆ..
மாமா நீ வாம்மா கீழடி பார்த்து
மாத்து நீ மாத்து வரலாறு பார்த்து
வடக்குக்கு வாத்தி தமிழ்நாடு
No comments:
Post a Comment