Sunday, January 23, 2022

மதுரை அருளானந்தர் கல்லூரி விழாவில் நடுவராக பங்காற்றியது



மதுரை அருளானந்தர் கல்லூரியில்  15.12.2021 அன்று நிகழ்ந்த 
கலையியல் விழாவில் மாணவர்கள் சிறப்பித்த 
முகச்சித்திர போட்டியிலும் நடிப்பு சார்ந்த போட்டியிலும் 
நண்பரும் நானும் நடுவராக பங்காற்றிய தருணம்

தலைப்பு - சூழலியல் பாதுகாப்பு

நடுவர்கள்
முனைவர்.செந்திலிங்கம் ( கலைஞர் )
புதியவன் முனைவர் கே.சிவக்குமார் (எழுத்தாளர்)










 









ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை