Sunday, January 23, 2022

மதுரை அருளானந்தர் கல்லூரி விழாவில் நடுவராக பங்காற்றியது



மதுரை அருளானந்தர் கல்லூரியில்  15.12.2021 அன்று நிகழ்ந்த 
கலையியல் விழாவில் மாணவர்கள் சிறப்பித்த 
முகச்சித்திர போட்டியிலும் நடிப்பு சார்ந்த போட்டியிலும் 
நண்பரும் நானும் நடுவராக பங்காற்றிய தருணம்

தலைப்பு - சூழலியல் பாதுகாப்பு

நடுவர்கள்
முனைவர்.செந்திலிங்கம் ( கலைஞர் )
புதியவன் முனைவர் கே.சிவக்குமார் (எழுத்தாளர்)










 









No comments:

Post a Comment

நாடகம் - நெகிழி உலகம் -

  நாடகம் -     நெகிழி உலகம்  -   முனைவர் புதியவன்    காட்சி 1   மேடையின் மையத்தில் நெகிழியால் மூச்சு திணறு கிறாள் பூமித்தாய் ...

அதிகம் பார்க்கப்பட்டவை